திமுக கூட்டணிக்கு வேட்டு வைக்கும் எழுவர் விடுதலை! பேரறிவாளனை மட்டும் விடுவிக்கக் கோருவதா? கொந்தளிக்கும் செயற்பாட்டாளர்கள்!
எழுவர் விடுதலையில், தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
புதுச்சேரியில் கொத்தடிமை சிறுமிகள் கூட்டு பலாத்காரம்! மவுனம் சாதிக்கும் அரசியல் கட்சிகள்! பின்னணி என்ன?
தமிழ்நாடு, புதுச்சேரியில், பலாத்கார சம்பவங்கள் தொடர்பான செய்திகள், நாளிதழ்களில் இடம்பெறாத நாள் குறைவு என்றாகிவிட்ட நிலையில்(போக்சோ சட்டத்தில் கைது), இதுபற்றி கண்டுகொள்ளாத அரசியல் தலைவர்கள், ஹத்ராஸ் போன்ற வெளிமாநில சம்பவங்களுக்காக மட்டும் பொங்குவது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
புதுச்சேரி கிரிக்கெட் மைதான முடக்கம்! மத்திய அரசுடன் மோதுகிறாரா ஆளுநர்? உள்ளூர் வீரர்கள் புறக்கணிப்பு என போராளிக்குழு புகார்!
புதுச்சேரி கிரிக்கெட் மைதான விவகாரம் நாளுக்கு நாள் சர்ச்சையாகி வருகிறது. ஆளுநரின் நடவடிக்கை மத்திய அரசுடன் மோதுவதாகவே தெரிகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா-தான் பிசிசிஐ செயலாளராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது, பிசிசிஐ கொடுத்த அனுமதியே தவறு, பிசிசிஐ அரசு விதிகளை மதிக்கவில்லை என்ற ரீதியி்ல் ஆளுநர் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அடங்க மறுக்கும் ‘வேல்’ பா.ஜ.க.! காவிக் கொடி பிடித்தாலும், ஒருமைப்பாடு முக்கியம் என எகிறும் அதிமுக! உருவாகிறதா மூன்றாவது அணி?
ஆத்திகத்தை முன்வைத்து தமிழக அரசியல் களத்தை பாஜக அதகளப்படுத்தி வருகிறது. வேல் யாத்திரை தொடர்பாக வானதி சீனிவாசன் சில கருத்துகளை கூற, அமித் ஷா வருகையை முன்வைத்து எல். முருகன் ஆவேசமாகப் பேச, அதிமுக வெகுண்டெழுந்துவிட்டது. பாஜக தலைமையில் மூன்றாவது அணி உருவாகவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
இரவில் செல்ஃபோனே கதி என்று கிடப்பவரா? கண்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? ‘வேல்ஸ் மீடியா’ சிறப்புப் பார்வை!
மொபைல், லேப்டாப் போன்றவை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் வந்துவிட்ட இந்த காலத்தில், ஆன்லைன் வகுப்புக்காக பிள்ளைகள் அதிகம் மொபைல் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதேபோல், தூக்கத்தை தள்ளிவைத்துவிட்டு மொபைல் ஃபோனை பயன்படுத்துவர்களும் அதிகம். அவர்களுக்கான பிரத்யேகக் கட்டுரைதான் இது.
