உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பது நீரிழிவு நோயின் ஆரம்பம் என்று கூறலாம். இதன் விளைவாக உடலின் பல உறுப்புகளில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும். மோசமான வாழ்க்கைமுறை, உணவுமுறை உள்ளிட்டவை காரணமாக தற்போது பலருக்கும் நீரிழிவு நோய் பாதிப்பானது ஏற்படுகிறது.
“என்னை கொல்ல சதி நடந்தது”..! ஏடிஜிபி கல்பனா நாயக் பரபரப்பு புகார்! ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று இபிஎஸ் கேள்வி!
ஏடிஜிபி கல்பனா நாயக் ஐபிஎஸ் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலிடம் அளித்த புகார் மனுவில், தன்னை கொலை செய்ய சதி நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
குழந்தைகளை எந்த வயது வரை உங்களுடன் தூங்க வைக்கலாம்? பெற்றோருக்கான முக்கிய டிப்ஸ்!
பொதுவாகவே குழந்தைகள் பிறந்தது முதல் தாயின் அரவணைப்பில் தான் தூங்குவது வழக்கம். அம்மாவின் வாசனை, தொடுதல் மூலமாக அம்மாவை அறிந்து அவளது அமைப்பில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து தூங்குகிறார்கள். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விதமான தூங்கும் முறை இருக்கும். சில குழந்தைகள் தலையணைகள், போர்வைகள் மற்றும் பொம்மைகளுடன் தூங்குவதை விரும்புவார்கள்.
வாழ்க்கையில் எளிதாக வெற்றிபெற வேண்டுமா? உங்களுக்கு கைகொடுக்கும் காலை நேர பழக்கவழக்கங்கள்!
வெற்றி என்பது நாம் அனைவரும் அனுபவிக்க ஆசைப்படும் ஒன்று. சிறு விஷயங்களில் இருந்து பெரும் நிகழ்வுகள் வரை அனைத்திலும் அனைவரும் வெற்றி பெறவே விரும்புவோம். ஆனால், வெற்றி அவ்வளவு எளிதாக ஒருவருக்கு கிடைப்பதில்லை. ஆனால், வெற்றி ஒருவருக்கு எட்டாக் கனி இல்லை.
முடி அதிகமாக கொட்டுதா? இதை மட்டும் செய்யுங்க… மூன்றே மாதத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!
இரும்பு சத்து குறித்து அறிந்திருப்பீர்கள், ஆனால் “ஃபெரிடின்”(Ferritin) என்பது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இரும்பு உங்கள் உடலில் தேவையான ஒரு முக்கிய சத்து. உங்கள் உடல், இந்த சத்தின் ஒரு பகுதியை ஃபெரிடின் வடிவத்தில் சேமித்து வைத்திருக்கிறது.
சட்டவிரோத கனிம கொள்ளையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்! தமிழக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு!
‘கனிமவளக் கொள்ளைக்கு காரணமாக இருக்கும் குவாரி உரிமையாளர்களை விட்டுவிட்டு லாரி டிரைவர்களையும் அதன் உரிமையாளர்களையும் தமிழக அரசு குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறது என்று தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் S.யுவராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
