Sunday, July 6, 2025
Home Blog Page 170

மது அருந்துவதற்கு முன் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்! தவிர்க்க வேண்டிய உணவுகள்! Vels Exclusive

மது குடிப்பதற்கு முன் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், ஆல்கஹால் தொடர்புடைய சில பாதகமான விளைவுகளை குறைக்க இயலும். மாறாக, சில உணவுகள் வயிறு உப்புசம், நீரிழப்பு, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். மது அருந்துவதற்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன? சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன? என்பதை பார்ப்போம்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் அருந்துவது நல்லது! தாகம் எடுக்கும்வரை காத்திருக்க வேண்டாம்! உணவியல் நிபுணர்கள் அறிவுரை!

வெளி வெப்பத்தைச் சமாளிக்கச் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டியது உடலுக்கு அவசியமாகிறது. அதற்கான வழிமுறைதான், உடல் வெளிப்படுத்தும் வியர்வை. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க, உடல் வியர்வையை வெளித் தள்ளிக்கொண்டே இருக்கும்.

குழந்தைகளுக்கான நாவல்களை அனிமேஷனாகவும் வெளியிட வேண்டும்! பிரபல ஜோதிட ஆலோசகர் பாரதி ஸ்ரீதர் வேண்டுகோள்!

இகாடா மற்றும் டிகாடாவின் சாகசங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. இரண்டு குறும்புத்தனமான, நல்ல உள்ளம் கொண்ட குழந்தைகளைப் பற்றி பிரபல குழந்தைகள் புத்தக எழுத்தாளரும், கதை சொல்லியுமான சித்ரா ராகவன் ‘இகாடா & டிகாடா’ என்ற பெயரில் தொடர் சிறுகதைகள் எழுதி வருகிறார்.

சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் தமிழின விரோதப்போக்கு! தமிழ்நாட்டில் திறமையான இளம் வீரர்களே இல்லையா? என்ன செய்கிறது #TNCA?

தமிழர்கள் இல்லாத சிஎஸ்கே அணியைத் தடை செய்ய வேண்டும் என பேரவையில் பாமக எம்.எல்.ஏ. கோரிக்கை வைக்க, கிரிக்கெட் ஆர்வலர்களைத் தாண்டி மக்கள் மத்தியிலும் இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. TNCA எனப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் என்ன செய்துகொண்டிருக்கிறது? என்ற கேள்வியும் இதனூடே எழுகிறது.

என்.எல்.சி.யால் அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு! பீதியில் கடலூர் மாவட்ட மக்கள்! நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்துமா தமிழக அரசு?

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.(Neyveli Lignite Corporation), கடந்த 1956ஆம் ஆண்டிலிருந்து நெய்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில், விவசாயிகளிடம் விளைநிலங்களைப் பறித்து, பூமிக்கடியில் படிமமாக இருக்கும் பழுப்பு நிலக்கரியைத் தோண்டி, எரித்து, அதிலிருந்து வெளிவரும் நீராவியின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

அவுட் சோர்சிங் மூலம் ஓட்டுநர்கள் நியமனம்!“ஸ்டால்வார்ட் பீப்பிள் சர்வீசஸ்” என்ற நிறுவனம் மூலம் தேர்வு! படிப்படியாக தனியார்மயமாகிறதா அரசு போக்குவரத்துக்கழகம்?

சென்னையைத் தொடர்ந்து, அரசின் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் தனியார் ஓட்டுநர்களை நியமிக்கும் முயற்சியில், அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இதன்படி, சென்னை, கும்பகோணம், திருச்சி உள்பட 12 பணிமனைகளில் இருந்து பல்வேறு வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 400 ஒப்பந்த ஒட்டுநர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குளறுபடி! கருணை அடிப்படையில் 5 மதிப்பெண்கள் வழங்க வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு ஆங்கிலப் பொதுத்தேர்வு இன்று நடைபெற்றது. பொதுத் தேர்வுக்கு முன்பான காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, திருப்புதல் தேர்வு போன்றவற்றில் இருந்து மாறுபட்டு பொதுத்தேர்வில் வினாக்கள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

antalya bayan escort