Saturday, July 5, 2025
Home Blog Page 185

RSS பேரணிக்கு தடை கேட்ட திருமா! உச்ச நீதிமன்றத்தில் முறையிட ஐகோர்ட் உத்தரவு!

தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை திரும்பப் பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

PFI மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. இந்த இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் போன்றவற்றில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டி! காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கம் வீரர்களுக்கு அழைப்பு!

காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பாக, மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் வரும் அக்டோபர் 1ம் தேதி தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

என்.ஐ.ஏ.வின் 2வது கட்ட மெகா சோதனை! 8 மாநிலங்களில் பி.எப்.ஐ. நிர்வாகிகள் பலரும் கைது!

பி.எப்.. எனப்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சதி செயலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலை அடுத்து, தேசிய புலனாய்வு முகமையும்(என்...), அமலாக்கத்துறையும் இணைந்து அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகிகளை கண்காணித்து வந்தனர்.

ஆம்பூரில் பற்றி எரிந்த காலணி தொழிற்சாலை! ஐ.டி. ரெய்டு நடந்த நிலையில் நேரிட்ட விபத்தால் சர்ச்சை!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிக்கம் பகுதியில் உள்ள ஃபரிதா காலணி தொழிற்சாலை தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் தீவிரம்! மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்!

சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சத்தில் வெடிகுண்டு கலாச்சாரம்! திறனற்ற முதல்வரை பெற்றுள்ளது வேதனைக்குரியது! ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது; சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது.

antalya bayan escort