வெப்ப அலை வாட்டி வதைக்கிறது. 122 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிவை ஆய்வு மையம் கூறுகிறது. இதன் பாதிப்பை ஜம்மு காஷ்மீர் முதல் பஞ்சாப், லடாக், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில மக்கள் உணர்ந்துள்ளனர்.
திராவிட சித்தாந்தம் போதிப்பது…? பின்பற்ற வேண்டியது தேசியத்தையா? திராவிடத்தையா?
நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற பாடுபட்ட அனைவருமே, ஒட்டு மொத்த தேசத்திற்கும் சேர்த்து தான், விடுதலைக்காகப் போராடினார்கள். எந்த சூழ்நிலையிலும், ஒரு மாநிலத்திற்கான விடுதலைக்கு மட்டும், அவர்கள் போராடவில்லை.
பள்ளிக்கல்வி இயக்குநரகம் மனித உரிமையை மீறுகிறது! மாணவர்களை வதைக்கிறார்கள்! ராமதாஸ் கண்டனம்!
மே 13-ஆம் தேதி வரை வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநரகம் பிடிவாதம் பிடிப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.