Wednesday, February 18, 2026
Home Blog Page 292

பெட்ரோல், டீசல் மூலம் கிடைத்த 21 லட்சம் கோடி ரூபாய் எங்கே? மத்திய அரசை உலுக்கும் காங்கிரஸ்!

கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் மூலம் பெற்ற ரூ.21 லட்சம் கோடி எங்கே சென்றது? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருக்கிறது.

10  மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் ஆபத்து! தமிழக அரசை எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்!

சென்னை ஸ்டான்லி மற்றும் திருச்சி, தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ள நிலையில், 10 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் ஆபத்து உள்ளதால் பேராசிரியர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

முதலியார்பேட்டை தொகுதி! சென்டிமென்ட்டால் துவண்டிருக்கும் எம்.எல்.ஏ. பாஸ்கர்!

முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.. பாஸ்கர்  மிகவும் திறமையான அரசியல்வாதி என அறியப்படுபவர். புதுச்சேரி மாநில அதிமுகவின் முகமாக கருதப்படும் அன்பழகன் எம்.எல்..வின் சகோதரராக இருந்தாலும், அவருடன் ஒப்பிடும்போது இவரது செயல்பாடு வித்தியாசமாகவே இருக்கும்.

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு! LPG விலை உயர்வால் ஆட்டோ கட்டணமும் உயர்கிறது!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

கொரோனா பற்றி வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோ! கோவையில் ரெட் அலர்ட் என பரப்பப்படும் தகவலால் பரபரப்பு!

கோவையில் கொரோனா நோய்த் தொற்று தீவிரமாகியுள்ளதாக, கோவை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று குறைந்திருந்த நிலையில், 2 வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக 2 நாட்களாக கோவையில் நோய்த் தொற்று தீவிரமாகியுள்ளதாக, கோவை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், தமக்கு வேண்டப்பட்ட ஒருவரை எச்சரிப்பதுபோன்ற குரல் பதிவு வேகமாக பரவி வருகிறது. அதில், தேர்தலின்போதே லாக் டவுன் போடப்படலாம் என அந்த மருத்துவர் எச்சரிக்கிறார்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது, “இது தவறான தகவல், குரல் பதிவில் இருப்பது அரசு மருத்துவமனை டாக்டர்தானா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. எங்கள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டராக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறும்போது, “சமூக வலைதளங்களில் பரவும் குரல் பதிவில் உண்மையில்லை. அனைத்தும் தவறான தகவல். கோவையில் கொரோனா நோய்த் தொற்று கடந்த 2 வாரங்களாக சற்று உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் தினசரி சராசரி பாதிப்பு எண்ணிக்கை 40 முதல் 50 ஆக இருந்த நிலையில், தற்போது 50 முதல் 60 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதுமே தொற்று பரவல் சற்று உயர்ந்துள்ளது. இதனால் தான் மீண்டும் சோதனைச் சாவடிகளில் பரிசோதனை போன்ற தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவறான தகவல்களை தெரிவித்து மக்களை அச்சப்படுத்த வேண்டாம். பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து. சமூக இடைவெளியை கடைப்பிடித்தாலே கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும்என்று அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

ஆம் ஆத்மி அமைச்சர் முன்னிலையில் மதமாற்றம்! இந்து கடவுள்களை விமர்சித்ததால் சர்ச்சை!

டெல்லியில் சுமார் 10 ஆயிரம் பேர் புத்த மதத்தை தழுவும் நிகழ்வில் டெல்லி ஆம் ஆத்மி அரசின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் கலந்துகொண்டார். அங்கு “இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் வணங்குவதில்லை” என்று அவர்கள் உறுதிமொழி எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மாம்பழத்தில் இவ்வளவு நன்மைகளா? மாம்பழம் கிடைக்கும் காலத்தில் வைட்டமின்-ஏ சேமித்து வையுங்கள்! 

மாம்பழங்களில் சுமார் 500 வகைகள் உள்ளன. இந்தப் பழங்களில் பல்வேறு சத்துகள், நன்மைகள் உள்ளன. ஆரோக்கியத்தையும், வலிமையையும் அதிகப்படுத்த உதவும் வைட்டமின்மாம்பழத்தில் மிகுதியாக இருக்கிறது.

antalya bayan escort