தற்போதைய சூழலில் பலருக்கும் தூக்கம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மொபைல் பயன்பாடு காரணமாக சிறுவர், சிறுமியர் கூட தூக்கத்தை தள்ளிப் போடுகிறார்கள். பெரியவர்களுக்கு படுத்த உடனேயே உறக்கம் வருவதில்லை. ‘கிரிக்கெட் ஃபீட்’ என்கிற டெக்னிக்கை பயன்படுத்துவதன் மூலம் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். இதற்கு பாதங்களை ஒன்றோடு ஒன்று தேய்த்துக் கொள்ளுதல், பாதங்களை மசாஜ் செய்துகொள்வது என்று அழைக்கப்படுகிறது.
தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்! சாப்பாட்டிலேயே கைகழுவிய முதலமைச்சர்!
காலைச் சிற்றுண்டித் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஓ.பி.எஸ்.க்கு ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸ்! வரும் 21-ம் தேதி ஆஜராக உத்தரவு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், ஓபிஎஸ், சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர், வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் கீரை வரப்பிரசாதமா? இன்சுலின் கீரையில் இன்சுலின் இருக்கிறதா? சுவாரஸ்ய தகவல்!
இஞ்சி, மஞ்சள் வகையைச் சேர்ந்த இந்த இன்சுலின் செடி காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர பெயரை கொண்டதாகும். நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது.
கடற்கரைகளில் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட தடை! மீறினால் சிறை என டிஜிபி எச்சரிக்கை!
கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
