Monday, February 16, 2026
Home Blog Page 63

இருமாப்பில் இருக்கும் திராவக மாடல் ஆட்சியாளர்கள்! மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என ஈபிஎஸ் விமர்சனம்!

அஇஅதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சேலத்தில் மக்கள் நலத் திட்டங்களை நேற்று (11.6.2023) திறந்து வைத்துப் பேசிய நிர்வாகத் திறமையற்ற முதல்வர், மக்கள் பணி செய்யவே நேரம் போதவில்லை என்றும்; மக்கள் விரோதிகளைப் பற்றி பேச ஏது நேரம் என்றும் தனது திருவாயை மலர்ந்திருக்கிறார்.

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு வாய்ப்பில்லை! சேது சமுத்திர திட்டத்தை யாராலும் தொட முடியாது! சுப்ரமணியன் சுவாமி!

பாஜக மிக ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

நான் செய்தது தவறுதான்! ஆனாலும் பதவியில் இருந்து விலகமாட்டேன்! இலங்கை அதிபர் திட்டவட்டம்!

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தனது அரசின் சில தவறுகள், கொரோனா பாதிப்பு உள்ளிட்டவை காரணம் என்று அந்நாட்டு அதிபர் கோத்தபாய ராஜகபக்ச தெரிவித்துள்ளார்.

ஜரூராக நடக்கும் மண் திருட்டு! ஜேசிபி மூலம் இரவு பகலாக மண் அள்ளுவதாக பாஜக புகார்!

கரூர் மாவட்டம், வெள்ளியணை தென் பாகத்தில் உள்ள பெரிய குளத்தில் இரண்டு நாட்களாக ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அவசர அவசரமாக அதிக அளவில் டிப்பர் லாரிகளில் இரவு பகலாக குளத்து மண் கடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

பொதுசிவில் சட்டம் இந்திய வரலாற்றுக்கும், ஆன்மிகத்துக்கும் நேர் எதிரானது! ஒரே குற்றவியல் சட்டம் மட்டும் சரியா? ஜெயமோகன் விளக்கம்!

4.45 Minute(s) Read : பொது சிவில் சட்டம் தொடர்பாக இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை அளித்துள்ளார். “அமெரிக்க குடிமைச் சமூகக் கலகக்காரர் காரி டேவிஸ் (Garry Davis) ‘நான் என் அறம்’ என்னும் தொகுதியில் ‘உலகம் யாவையும்’ என்னும் கதை ஒன்றை எழுதியுள்ளார். என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதிக்கு அணுக்கமானவர் காரி டேவிஸ்.

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக்க வேண்டாம்! தேவைப்படும்போது தலையிடுவோம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இதில் எப்போது தலையிட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளது.

தோசை மாவு இல்லையா? ஒரு கப் மீல் மேக்கர் வெச்சு ஹெல்த்தியான தோசை செய்யுங்க! High Protein Mealmaker Dosa Recipe In Tamil!

காலையில் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீல்மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கர் கொண்டு அட்டகாசமான சுவையில் மொமொறுவென்று சூப்பரான தோசை செய்யலாம். இது ரவா தோசை போன்று நன்கு சுவையாக இருக்கும். முக்கியமாக 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுலபமானது.

antalya bayan escort