பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ், கர்நாடாவிலும் பரவுகிறது. கர்நாடகாவில் இந்த புதிய வகை வைரஸால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் மாவட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார் சசிகலா! சஞ்சலப்படும் அதிமுக நிர்வாகிகள்! சரியாகக் கணித்த வேல்ஸ் மீடியா!
அதிமுக தொண்டர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக, வி.கே. சசிகலா, தென்மாவட்டங்களில் ஒரு வார சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தளத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
சசிகலாவுக்கு கிரீன் சிக்னல், EPSக்கு மறைமுகக் கண்டனம்! தென் மாவட்டங்களை உசுப்பிவிட்டு கட்சியை உடைக்க OPS வியூகம்?
சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்ப்பது குறித்து, தலைமைக் கழக செயலாளர்கள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள், என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். அவரது இந்த கலகக் குரல், அதிமுக பிளவுபடுமா? என்ற விவாதத்துக்கு வித்திட்டிருக்கிறது.
டாஸ்மாக் ஊழலையும் அம்பலப்படுத்துவோம்! முடிந்தால் தொட்டுப்பாருங்கள்! திமுக-வுக்கு அண்ணாமலை பகிரங்க சவால்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக–வுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். மின்துறையைத் தொடர்ந்து, டாஸ்மாக்கில் நடக்கும் ஊழலையும் அம்பலப்படுத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
சென்னையில் டீசல் விலை ரூ.100ஐத் தாண்டியது! தமிழகம், புதுச்சேரியில் பெட்ரோல் ரூ.105ஐ நெருங்குகிறது!
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயைத் தாண்டியது.
