திராவிட அரசியலின் தனிநபர் பகை வெளிப்பாடாகத்தான், அண்ணாவையும், தி.மு.க.வையும் ஒழித்துக் கட்டுவதற்காக, காங்கிரசை ஆதரித்தார் பெரியார். அண்ணாவும் அவர் தம்பிகளும் தி.க.விலிருந்து ஏன் பிரிந்தார்கள்? பெரியார் மணியம்மையாரை தம் 70 ஆம் அகவையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதுதான் தி.மு.க. பிரிந்ததற்கான முதன்மைக் காரணம்! இக்காரணத்தைத் தான் தி.மு.க.வினர் வெளியே சொன்னார்கள்.
நடராஜனுக்கு ஒரு விதி, கோலிக்கு ஒரு விதியா? அஸ்வின் ஏன் ஒதுக்கப்பட்டார்? உண்மையை உடைத்த கவாஸ்கர்!
இந்திய அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொருவிதமான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. நம்பவில்லை என்றால், அஸ்வின், நடராஜனிடமே கேட்டுப் பாருங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கொதிப்புடன் கூறியுள்ளார்.
38% Vs 62% வாக்கு வங்கி அரசியல்! இந்துக் காவலனாக மோடியை அடையாளம் காட்டும் திமுக!
எதிர்க்கட்சிகளின் பலமிழந்த தேர்தல் உத்தி, மோடிக்கும், மோடி அரசுக்கும் சாதகமாகவே அமைகிறது. திமுக–வின் இந்து எதிர்ப்புப் போக்கை இதற்கு நல்ல உதாரணமாகச் சொல்லலாம்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக இருந்ததா NR அரசு? மாணவர்கள் போராட்டத்துக்குக் காரணம் என்ன?
தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 50 சதவிகித இடங்களை கட்டாயம் அரசுக்கு தர வேண்டும் என்ற ஒப்பந்தத்தை அரசு நீட்டிக்காததால், புதுச்சேரி மாநிலத்தில், ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை.
இந்தியாவுக்கும் வந்துவிட்டது யு.கே. வைரஸ்? பெரும் பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை! 2021 எப்படி இருக்கும்?
COVID-19ஐ விட 70% அதிவேக பரவும் ஆற்றல் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ்(VUI–202012/01), உலக நாடுகளை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது. இங்கிலாந்தில் உருவான இந்த புதிய வேற்றுருவ (Varient) வைரஸ், இந்தியாவுக்குள்ளும் பரவி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
திமுக ஊழல்களை ஆதாரத்துடன் பட்டியலிட்ட முதலமைச்சர்! உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் திட்டமிடுகிறார் என கருத்து!
திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்துக்காக தங்கள் மீது புகார் கூறுவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை ஆதாரத்துடன் பட்டியலிட்டார்.
கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி! கொரோனாவை சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்கும் முதல்வர்!
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையும் வழக்கம் போல எவ்வித தடையும் இன்றி கொண்டாடலாம் என்று அவர் கூறியுள்ளார்.
