மதுரை தும்பைப்பட்டி சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 8 பேரை கைது செய்துள்ள போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
பல் துலக்கும்போது வாயில் சிக்கிய டூத் பிரஷ்! அறுத்து எடுத்த மருத்துவர்கள்! வைரலாகும் ஆப்பரேஷன் வீடியோ!
பல் துலக்கும்போது பெண்மணியின் வாயில் வசமாக சிக்கிய டூத் பிரஷை, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்து அகற்றினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அந்தப் பெண் நலமாக இருக்கிறார்.
நோயாளி வைத்திருந்த பணம் கொள்ளை! தனியார் மருத்துவமனை மெத்தனம்! சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்!
காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் ஒருவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காஞ்சிபுரம் அருகே பயங்கரம்! தம்பியை கொன்ற கல்லூரி மாணவன்! குடிபோதையால் வாழ்க்கையை இழந்த பரிதாபம்!
காஞ்சிபுரம் அருகே தம்பியை கொன்ற அண்ணனை போலீஸார் தேடி வருகின்றனர். கொலையுண்ட தம்பி பல குற்றச்செயல்களில் தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க கட்டுப்பாடு! மக்களே தடுக்க சட்டத்திருத்தம்! தமிழக அரசு அரசாணை!
டாஸ்மாக்(TASMAC) கடைகள் தங்கள் பகுதியில் அமைக்க வேண்டாம் என்றால், மக்களே அதைத் தடுக்கும் வகையிலான சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
தமிழக முதல்வரின் பெருந்தன்மையும்…! கேரள முதல்வரின் தமிழர் விரோதமும்! 5 மாவட்ட விவசாயிகளின் ஆதங்கம்!
அடாவடிகளை எல்லாம் கண்டும் காணாமல் பெருந்தன்மையோடு விட்ட தமிழக முதலமைச்சருக்கு, தோழர் பினராயி ஏற்படுத்திய அவச்சொல், ஐந்து மாவட்ட விவசாயிகளின் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது என 5 மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியுள்ளார்.