Saturday, July 5, 2025
Home Blog Page 155

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகரமாக இருந்த திருவண்ணாமலை! சோழர் காலத்து கல்வெட்டுகள் கூறும் சுவாரஸ்ய தகவல்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரம் அமைந்துள்ள 6ம் பிரகாரம், கோயில் மதிற்சுவரையொட்டியுள்ள வடஒத்தைவாடை தெருவில், சமீபத்தில் குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணி நடந்தது.

கல்விக்கடன் பெற்றவர்களை மிரட்டும் தனியார் நிறுவனங்கள்! தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று என திமுகவுக்கு மாணவர்கள் கேள்வி?

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 159-வது வாக்குறுதியாக, “தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழக கல்லூரிகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்கள், ஓராண்டு காலத்துக்குள் கடனை திருப்பிச் செலுத்த இயலாவிட்டால், 30 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்விக் கடனை அரசே ஏற்று திரும்பச் செலுத்தும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதல்வருக்கு என்ன நிர்ப்பந்தம்? ஆட்சி மாறும்; காட்சி மாறும்; என காவல்துறையினருக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்ற ஆணையின்படி, சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார் தொடர்பாக திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட விரோத செயல்களிலேயே திமுக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதில் ஆர்வம் இருக்கிறதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.

Truecaller-ல் கால் ரெக்கார்டிங் வசதி! அறிமுகமாகும் புதிய அப்டேட்!

Truecaller செயலியானது தற்போது அனைத்து மொபைல் பயன்பாட்டாளர்களும் அதிகமாக பயன்படுத்தும் ஒரு அப்ளிகேசனாக இருந்துவருகிறது. தங்களுடைய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தொடர்ந்து பல அம்சங்களை ட்ரூகாலர் அறிமுகப்படுத்திவருகிறது.

செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த ஆளுநர்! அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர அனுமதிக்க இயலாது எனக் கூறியுள்ள ஆளுநர் ரவி, அவரது இலாகாக்களை, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுத்தார்! கைது என்றவுடன் கதறி அழுதார்! எக்ஸ்க்ளூசிவ் தகவல்!

அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. செந்தில்பாலாஜி கைதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என அமலாக்கத்துறை கூறியுள்ளது.

antalya bayan escort